‘‘சமூக விழிப்புணர்வு’ இதழில் தீசுமாசு டி செல்வா எழுதி வெளிவந்த கட்டுரைகள், அதன் எதிர்வினைகள் (நாகரீகம் கருதி பிரசுரிக்க தகுந்தவை மட்டும்) தொகுக்கப்பட்டு ‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’ எனும் தலைப்பில் இப்போது புத்தகமாக ……
வெளியீடு
சமூக விழிப்புணர்வு பதிப்பகம்
68/15, எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை & 600 018.
தொலைபேசி
94885 76166
விலை : 45/–
மறுமொழியொன்றை இடுங்கள்