இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதில் தப்பில்லை என்று விஜயகாந்த் சொல்கிறாரே…?
சாட்டை
‘உளறி விட்டார்’ என்று சொல்ல வழியில்லை.
– பேசியிருப்பது பகல் நேரத்தில் என்பதால்.
ஒருவேளை புலிகளுக்கு ஆதரவாகக்கூட கேப்டன் இப்படிச் சொல்லியிருக்கக்கூடும்.
கார்கில் போரில் கைலாயம் போன இராணுவத்துக்குச் சவப்பெட்டி வாங்குனதுக்கே கமிஷன் அடிச்ச பெருச்சாளிங்க நம்மாளுங்க…!
ஆயுத பேரத்துல கை சும்மாவா இருந்திருக்கும்?
அதை எடுத்துக்கிட்டு சண்டைக்குப் போறதைவிட சிவகாசியிலிருந்து லெட்சுமி வெடி, தௌசன்ட் வாலா வாங்கி, வன்னிக் காட்டுக்குப் போவதே புத்திசாலித்தனம். பாதுகாப்பும் கூட.
இப்போது புரிகிறதா?
சிங்களனை உதை வாங்க வைக்கவே ஆயுதம் கொடுக்கச் சொல்கிறார் நம்ம கேப்டன். இந்தப் போர் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் ‘குடிகாரன்’, ‘உளறுவாயன்’ என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசக்கூடாது.
ஜூன் 23, 2008 at 6:35 முப
😉
ஜூன் 23, 2008 at 7:16 முப
Thamizhina thurogi vijaya kanth
ஜூன் 24, 2008 at 10:22 முப
vanakkam…………..
vijayakanth ularukirar entru solla mudiyathu….
arumaiyana punch ……
VAZHTHUGAL
m.khathiravan
mumbai-88
m:09321454425